நீரும் கிராமங்களும்
Water and Villages
நீர் என்பது உயிர் – கிராமங்கள் அதன் இதய துடிப்பு
இந்திய கிராமங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மற்றும் மழைநீர் போன்ற இயற்கை நீர்வளங்களை பெரிதும் நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றன. ஆனால், திட்டமிடப்படாத வளர்ச்சி, மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நீரின்மையை ஏற்படுத்தி கிராம வாழ்க்கையை பாதிக்கின்றன. நீர் இல்லாமல் ஒரு கிராமமும் நீடிக்க முடியாது — மக்கள், பசுக்கள், விவசாயம் எதுவும் இல்லை.
Water is Life — Villages are its Heartbeat
நீரும் ஊரும் திட்டம்
Water and Villages Project
நீரும் ஊரும் என்ற இத்திட்டத்தின் நோக்கமானது "நீர் இன்று அமையாது" என்ற மூத்தோர் வார்த்தைக்கு ஏற்ப கிராமப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கவும், நீர் நிலைகளை மேம்படுத்தவும், நீர் போக்குவரத்து பாதையை சரி செய்யவும் இத்திட்டமானது செயல்படுத்தப்படும்.